சுவாரசியங்களுக்காக தெருவுல இறங்கி நான் நோட்டீசெல்லாம் பார்க்கணுங்கறதில்லை… எங்க நோட்டீஸ் போர்டே நிறைய சொல்லும். 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
நோட்டீஸ்.. நோட்டீஸ்.. :)
Posted by Jayashree Govindarajan under தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை[11] Comments
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
சுவாரசியங்களுக்காக தெருவுல இறங்கி நான் நோட்டீசெல்லாம் பார்க்கணுங்கறதில்லை… எங்க நோட்டீஸ் போர்டே நிறைய சொல்லும். 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 12:29 பிப
hahaahha! That was nice. I really couldn’t believe that. But a nice way to warn people and our beloved Indians really need that… wish people start doing this everywhere. For ex. People who throw garbage on the roads, their house can be refilled with the same garbage. Guess that will definitely work and our country will turn beautiful… 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 12:31 பிப
btw your apartment secretary has a good sense of humour…I really appreciate that 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 1:57 பிப
சூப்பர் :-))
ஆமா நெரூல்ல நீங்க எந்த செக்டர்??
நாங்க 2 வருசம் முன்னாடி செக்டர் 10ல, சாய்க்ருபா அபார்ட்மென்ட்ல இருந்தோம்..
-அபுல்
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 2:55 பிப
“காந்திகிரி”ன்னா என்னங்க ?
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 5:35 பிப
காந்திகிரி தெரியாதா? முன்னாபாய் பாருங்கப்பா!
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 6:43 பிப
🙂 me 2 following கூமுட்டை ??
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 7:15 பிப
[…] படத்தைப் பாருங்க…. [ ஜெயஸ்ரீ இன் இடுகையில் இருந்து […]
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 9:36 பிப
:)) Ramya, எங்க செக்ரடரின்னு இல்லை, எங்க காலனில நாங்க எல்லோருமே அப்படித்தான் ரொம்ப நல்லவங்கன்னு சொன்னா யாரு நம்பறீங்க? அதான் உதாரணத்துக்கு ஒன்னு.
Abul, 13.
கூம்ஸ், Adiya, கில்லில சொல்லியிருக்கற பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு, அகிம்சை, ஒரு கன்னத்துல அறைந்தால் மறுகன்னத்தையும் காண்பிக்கறது…. காந்தீய வழியாம். என்னைப் பொருத்தவரைக்கும் வன்முறைல எல்லாம் தீவிர வன்முறை சத்தியாகிரகம் தான். என்னமோ போங்க!
புதன், ஓகஸ்ட் 22, 2007 at 3:05 முப
கை கொடுங்க ஜெ… எனக்கும் சத்தியாகிரகம் No.1 Blackmail nu தோணும்.
வியாழன், ஓகஸ்ட் 23, 2007 at 4:22 பிப
//என்னைப் பொருத்தவரைக்கும் வன்முறைல எல்லாம் தீவிர வன்முறை சத்தியாகிரகம் தான்// என் கருத்தும் இதேதான். இது ஒரு emotional blackmail வகை. இது புரிந்த பிறகு சத்தியாகிரகம், உண்ணாவிரத போராட்டம் எல்லாம் நிறுத்தியாகி விட்டது
திங்கள், ஓகஸ்ட் 27, 2007 at 12:07 பிப
Ramya, நீங்க என்ன கதையையே மாத்தறீங்க? குப்பையை வெளில கொட்றவங்க வீட்டுலேருந்து தினமும் காலைல நாமே போய் குப்பையை வாங்கிப் பிரிச்சு கொட்டணும். அதுதான் காந்திகிரி.
ag, பத்மா 🙂
தினம் 500 தடவை ஸ்கிப்பிங் குதிப்பேன். கீழ்வீட்டுக் காரங்க அம்மாவுக்கு இன்னும் 2 rope வாங்கிக் கொடுப்பாங்களான்னு பொண்ணு யோசிச்சுகிட்டிருக்கா.
ஒரு நாயை அனுமதி இல்லாம செல்லம் கொஞ்சறேன். (செக்யூரிட்டி ஏன் காலனிக்குள்ள விடறாருன்னு கேட்டா பதிலே இல்லை!) டோர்மேட்ல படுக்க இடம் கொடுக்கறேன், அதோட தமிழ்ல பேசறேன்னு எல்லாருக்கும் காண்டு. எனக்கு இன்னும் 4 பப்பி வாங்கிக் கொடுத்துடுவாங்களோன்னு பயமா இருக்கு.